Friday, April 26, 2019

மேல் மனம் ஆழ்மனதுடன் இணையும்போது


மேல் மனம் ஆழ்மனதுடன் இணையும்போது அற்புதம் (wonder) நடக்கிறது!


A 130-MM 1-நித்திய ஆற்றல்-

நோய்குரிய மருத்துவ மனபயிற்சி (மம) செய்யும் போது, மேல்மனம் மிகவும் ஆழ்மனதிற்கு செல்லும்போது, வலியும் இருக்காது; மனவழுத்தமும் இருக்காது. இந்த இடத்தில்தான் ஒரு அற்புத நிகழ்வு நடக்கிறது; இரு மனமும் இணைகின்றன; இணையும்போது, மேல்மனம், நித்திய ஆற்றல் என்னும் இறை ஆற்றலை எடுத்துக் கொண்டு மேல் நோக்கி வந்து விடுகிறது.

இப்பொழுது மேலே வந்திருக்கும் மனம் மாறுபட்ட மனம்; நோயிலிருந்து குணமான மனம்; மன அழுத்தத்திலிருந்து விடுபட்ட மனம்;  ஆன்மீக ஆற்றலால் நிரப்பப்பட்ட மனம். அதனால்தான், மம-வை நிறுத்தி, கண்களை விழித்தவுடன், ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து, இனம் புரியாத மகிழ்ச்சியுடன், அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் வேலை செய்யவும் முடிகிறது. வாழ்க்கை முன்னேற்றப்படிகளில் ஒன்று ஏறியது போன்றது.

ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: