Wednesday, July 10, 2019

பசி (appetite) இல்லையா!


    பசி (appetite) இல்லையா! கவலையை விடுங்கள்!!    

பசி எடுக்காமல் போவதற்கு .இரண்டு வாழ்வியல் விதிகளை மீறுவதுதான் காரணம். ஒன்று உழைப்பு குறைவு. இரண்டு தூக்கக் குறைவு. இதைத் தவிர, மற்ற அரோமணியின் 9 இயற்கை விதி மீறல்களுக்கும் ஓரளவு பங்கு உண்டு.

உழைப்போ, உடற்பயிற்சியோ, நடைப்பயிற்சியோ அல்லது ஓட்டப்பயிற்சியோ காலை மதியம் இரண்டு வேளையும் சாப்பிட்ட பிறகு மேற்கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் உழைப்பது உடலின் ஆற்றலைதான் குறைக்கும்.

மன அழுத்தமும், மன கவலையும்தான் இரவில் தூங்கமுடியாததற்கு முக்கிய காரணமாகும். அதற்கு மார்பை நோக்கிச் செய்யும் மருத்துவ மனபயிற்சியை காலை மாலை இருவேளையும், இரவில் படுத்துக்கொண்டே தூக்கம் வரும் வரை செய்ய வேண்டும். அந்த பயிற்சியைப் பற்றி இதே வெப்சைட்டில், தூக்கத்துக்குரிய மருத்துவ மனபயிற்சி சிகிச்சையில் கூறியிருக்கிறேன்.

அனைத்து நோய்களிலிருந்தும் விடுபட, வராமல் தடுக்க அரோமணியின் 11 இயற்கை விதிகளையும் தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்,
           ஹீலர் அரோமணி
அரோமணி ஆராய்ச்சி மைய                      மருந்தில்லா மருத்துவமனை.

           செல் எண்கள்: 9442035291; 7092209028.


தயவு செய்து உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும்.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: