Wednesday, September 4, 2019

புத்திசாலிகள்!

கேளிக்கைகளுக்கு இடம் கொடுத்துவிட்டு. வளர்ச்சி பின்வாங்கிக் கொண்டது!-இம!

     அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.செல் எண்கள்: 9442035291;7092209028.

ஆதிகால மனிதர்கள் ஆவிகளை ஆற்றலைக்கொடுக்கும் தெய்வங்கள் என்று நினைத்தார்கள். பிறகு சூரியனை வழிபட்டார்கள்.

ஆதிகால மனிதர்களில் புத்திசாலிகள் சிலர்,, பிழைப்புக்காக, கற்பனை கதைகளை உருவாக்கி, அதன் கதாநாயகர்களை, ஆண், பெண் உறவில்லாமல் பிறந்ததாகவும், அற்புதங்கள் செய்வதாகவும் சிறப்பாகச் சொல்லி, வழிபட வைத்தார்கள்.

இன்று மனிதன் வேறு கிரகங்களுக்குச் சென்று வாழுகின்ற நிலைக்கு வந்துவிட்டான். ஆனால் வழிபாட்டு முறையில் மட்டும் மாற்றமில்லாதது வேதனைக்குறியதாகும்.

உருவவழிபாடு சடங்குகளை உருவாக்கியது, சடங்குகள் கேளிக்கைகளுக்கு தாராளமாக கதவுகளை திறந்து விட்டன. வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் மனபயிற்சி பின்னுக்குத் தள்ளப்பட்டது.

இந்தியா 400 ஆண்டுகளாக அந்நியர்களிடம் அடிமையாக இருந்தது. விடுதலை பெற்றும் மக்களுடைய வாழ்வாதாரத்தில் முன்னேற்றமில்லை. இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாடுகளில் சிறைகளில் சொல்லொணாத துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் உருவ வழிபாட்டின் சிறப்பு இதுதான். 

               ஹீலர் அரோமணி. 
தயவுசெய்து உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: