Tuesday, September 23, 2014

டாக்டர் ஹெக்டே

A 221 TM TRAINING
படிப்பு அறிவு இல்லாத பாமரனும் கற்றுக் கொள்ளும் மருத்துவம்! 

இரட்டை மருத்துவம் பயிலவும் மற்றும் கவனவாழ்க்கை வாழவும் அளிக்கபடும் பயிற்சி
(TRAINING TO PRACTICE TWIN MEDICINE AND LIVE ATTENTIVE LIFE)            

அரோமணி மருந்தில்லா மருத்துவமனை.)
5. ARS, காம்ப்ளக்ஸ் (காமாட்சியம்மன் கோயிலுக்கு எதிர்புறம்), திருமோகூர் சாலை, இராஜகம்பீரம், யா.ஒத்தகடை-625107,
மதுரை.                                   


உடல் மன நலமே ஆன்மீகம்!
செய்யும் (கவனச்) செயலே தெய்வம்!
கவனவாழ்க்கை வாழுக! வளமுடன் வளர்க!

அன்புடையீர்,

1.வணக்கம். தாங்கள் இரட்டை மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டீர்கள். அந்த மருத்துவத்தைப் பற்றிய அறிவும் அநுபவமும் பெற்றிருப்பீர்கள்.

2. இரட்டை மருத்துவம் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது. இம் மருத்துவம் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறையில் அடங்கியது; இரண்டு மருத்துவங்களைக் கொண்டது. ஒன்று உடலுக்கு சிகிச்சை அளிப்பது; மற்றொன்று மனதிற்கு சிகிச்சை அளிப்பது. முதல் மருத்துவமான வாழும் தாய் மருத்துவத்தில் (வா.தா.ம) உடலுக்கு உணவு மற்றும் இயற்கை ஆற்றலின் அரோமணி விதிகள் 9 ன் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

3. சுவாமி விவேகானந்தரும் மற்ற மகான்களும் நமது உடலுக்குத் தன்னைத் தானே குணப்படுத்திக்கொள்ளும் குணமுண்டு என்று சொல்லியிருக்கிறார்கள். இறைவன், அந்தக் குணத்தைக் கண்டுபிடிக்க எனக்கு அருளினார். அதுதான் 2-வது மருத்துவமாக மலர்ந்தது.

4. இரண்டாவது மருத்துவமான மருத்துவ மனப்பயிற்சி மருத்துவத்தில் (.ம.ம.ம), உடலின் பல்வேறு வலிகளும், வலிகளின் தீவிரத்தைப் பொறுத்து 20 முதல் 90 நிமிடங்களுக்குள் குணமாகிவிடும். ம.ம மருத்துவத்தில் மற்ற நோய்களையும் அந்நோய்களுக்குரிய மருத்துவ மனப்பயிற்சிகளால் (Medicinal Meditations) குணப்படுத்தப்படுகின்றன. இரட்டை மருத்துவம் மற்ற நடைமுறையில் உள்ள மருத்துவங்களைக் காட்டிலும் பல சிறப்புக்களைக் கொண்டது.
  
             மற்ற மருத்துவங்களோடு இரட்டை மருத்துவத்தை ஒப்பிடுதல்.  
இரட்டை மருத்துவம்
அலோபதி, ஆயுர்வேதம், சித்தா போன்ற இதர மருத்துவங்கள்.

1) சாப்பாட்டுச் செலவு 2/3 ஆகக் குறைகிறது.

2) உணவு முறை மற்றும் இயற்கை ஆற்றல் விதிகளாலும் மனப்பயிற்சியாலும் நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன.
3) நோய்களை 100% குணப்படுத்திவிடலாம். காரணம் ஒரே நேரத்தில் உடலுக்கும் மனதிற்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
4) நோய்களைக் கண்டறிய பரிசோதனைகள் செய்ய வேண்டியதில்லை. அதற்கான செலவும் இல்லை.

5) சிகிச்சைக்குக் காத்திருக்க வேண்டியதில்லை.
6) 2 மணிநேர சிகிச்சைக்குப் பிறகு வீட்டிலேயே சிகிச்சை செய்து குணம் பெறலாம்.    மறுமுறை கிளினிக்கு வரவேண்டியதில்லை.
7) மருத்துவ செலவு இல்லை.
8) பக்கவிளைவு இல்லை.
9) குணமானவுடன் மனதிற்குள் மகிழ்ச்சி பொங்கி வழியும். வேலை செய்வதற்கு ஒரு தூண்டுதல் கிடைக்கும். காரணம் பக்கவிளைவுகள் இல்லாமல், உணவு முறை மற்றும் இயற்கை ஆற்றல் விதிகளாலும் மனப்பயிற்சியாலும் நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன.






1. சாப்பாட்டுச் செலவு குறையாது..


2. மாத்திரைகள், ஊசி மருந்து மற்றும் மூலிகைகளால் குணப்படுத்தப்படுகின்றன.



3. 100% குணப்படுத்த முடியாது.
காரணம் உடலுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


4. நோய்களைக் கண்டறிய யூரின், மலம், ரத்த, பயாப்சி, ஸ்கேன் போன்ற சோதனைகள் செய்ய வேண்டியது அவசியம். அதற்கான செலவும் அதிகம்.

5. மணிக்கணக்காக காத்திருக்க வேண்டும்.

6.. அடிக்கடி கிளினிக்கு வரவேண்டும்.





7. செலவு செய்து கொண்டே இருக்க வேண்டும்.
8. பக்கவிளைவுகள் உண்டு.
9. குணமானவுடன் ஒரு சோர்வு உண்டாகும். சோம்பல் இருக்கும்.
வேலை செய்வதற்கு ஆர்வம் இருக்காது. காரணம் வேதியல் பொருட்களும், மூலிகைகளும் உடலில் எதிர்ச்செயலைச் செய்து, நோய்களை குணப்படுத்துகின்றன.








5. நமது நாட்டின் இன்றைய நிலை என்ன?   2020 ல் சக்கரைச் சத்து நோயில், உலகில் இந்தியா முதலிடத்தைப் பிடித்து உலகின் தலைநகராக விளங்கும் என்று கூறப்படுகிறது. இதேபோல மற்ற நோய்களுக்கும் குறைவில்லை. தற்கொலை செய்துகொள்வதில், இந்தியாவில் சென்னைதான் முதலிடம் வகிக்கிறது. அதிக எதிர்பார்ப்பும், மன அழுத்தமும்தான் காரணம் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். நன்றி-THE TIMES OF INDIA  Dated:04.07.2012.

6. எனது ஆராய்ச்சியில் எனக்கு ஏற்பட்ட அநுபவத்தில், எதிர்காலத்தில் தற்கொலைகளைக் குறைக்க இரட்டை மருத்துவமும், கவனவாழ்க்கையும் முக்கிய பங்கு வகிக்கும்..   

7. மருந்து மாத்திரை, மூலிகை எதுவும் எடுத்துக் கொள்ளாமல், நோய்களைக் குணப்படுத்தக் கூடிய ஒரு புதிய மருத்துவம் தோன்றுவது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். ஏனென்றால், பல்வேறுவிதமான சோதனைகள், மாத்திரைகள், ஊசிகளில் மருந்து செலுத்துதல், அறுவை சிகிச்சைகள், பக்கவிளைவுகள், கட்டுக்கடங்காத மருத்துவ செலவுகள், உணவளிக்கும் தொழில் பாதிப்பு, குடும்பம் முழுவதும் கவலையில் மூழ்குதல் ஆகியன மக்களை விரக்திக்குக் கொண்டு சென்றுவிட்டன. உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் பாப் பாடகர் மைக்கேல் சாக்சன், அவர் எடுத்துக் கொண்ட, அளவுக்கு அதிகமான மாத்திரைகள்தான் அவரைக் கொன்றது என்று அவருடைய போஸ்ட் மார்ட்ட அறிக்கை கூறுகிறது.

8. கடந்தகால அதிர்ச்சியளிக்கும் செய்தியை யாரும் மறக்க முடியாது. இருப்புக் கிடங்கிகளில் (go downs)  ஏராளமான காலாவதியான மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று ஊடகங்கள் (Media) பறைசாட்டின.

9. இருதய நிபுணரும் (cardiologist)  மற்றும் முன்னாள் மணிப்பால் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான டாக்டர். B.M. ஹெக்டே,   அதிக அளவு மருந்துகளை உட்கொள்வது, நோய்கள் குணமாவதைக் காட்டிலும் கெடுதல்தான் அதிகம். என்று சொல்கிறார்.
நன்றி--‘THE HINDU’ தேதி: 18-08-2008.

10. “கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள், மன அழுத்தத்தை தோற்றுவிக்கக் காரணமாகிறது,  என்று செல்லுலர் மற்றும் மாலிகூலர் பையாலாஜி ஆராய்ச்சி மையம் (CCMB), ஹைதராபாத், தெரிவிக்கிறது. நன்றி-‘THE HINDU’ தேதி: 26-06-2010.

11. “வாழ்க்கை வாய்ப்புகள் - அச்சுறுத்தும் பிரச்சினைகள் பிந்தைய ஊனம் உயர், இது நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக தாக்கம் உள்ளது  நன்றி-‘THE HINDU’ தேதி: 02-05-2010.

12. மற்றொரு வேதனையளிக்கும் செய்தியை THE HINDU, dated 05-05-2010 செய்தித்தாழ் வெளியிட்டிருந்தது. அதன்படி, மருத்துவ ஐசோடோப் வரத்து உலகளவில் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் நாடுமுழுவதுமுள்ள மருத்துவமனைகளில், நோயறியும் சோதனைகளும், சிகிச்சை சேவைகளும் பாதிக்கப்பட்டு, ஸ்கேன்கள் பார்ப்பதும், அறுவை சிகிச்சைகளும் தள்ளிவைக்கப்படும் நிலை ஏற்பட்டிள்ளது. எதிர்கால வரத்தும் (future supplies.) நிச்சயமற்று இருக்கின்றது. சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுவதுமட்டுமல்லாமல், மருத்துவ ஐசோடோப் விலை உயர்வால்,  நோயறியும் சோதனைகளின் செலவும் அதிகரித்துவிட்டது. இதனால் எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.                     

  13. மேலே குறிப்பிட்ட சூழ்நிலையில், என்னால் கண்டுபிடிக்கப் பட்ட இரட்டை மருத்துவம் தோன்றுவது, இக்காலக்கட்டத்தின் கட்டாயமாகும். காரணம் இரட்டை மருத்துவத்தில் சோதனை, மருந்து, மாத்திரை, மூலிகை மருந்து முதலியன வேண்டியதில்லை; மருத்துவச் செலவும் இல்லை; சிகிச்சைக்குக் காத்திருக்கும் நேரமோ,சிகிச்சையை ஆரம்பிக்கவோ அதிக நேரம் ஆகாது. 2 மணி நேர சிகிச்சைக்குப் பிறகு வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டு நோயைக் குணப்படுத்திக் கொள்ளலாம். செய்யும் தொழில் பாதிக்காது. நிரந்தரக் குணம் கிடைக்கும்.

14. ம.ம.மருத்துவம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி நோய்களைக் குணப்படுத்துவது, இரண்டாவது பகுதி,  நோயிலிருந்து குணமானவருடைய வாழ்க்கையை, கவனவாழ்க்கைக்கு மாற்றி,  வளமாக்குவது. கவனவாழ்க்கையில் இறைவனின் முழு பாதுகாப்பு உங்களுக்குக் கிடைக்கும். இறைவன் உங்களுடன் பேசுவான்; நீங்கள் அவனிடம் பேசலாம்.

15. இரட்டை மருத்துவம் கற்பதற்கு எளிது; அதிக படிப்பு வேண்டியதில்லை. மிகக் குறுகிய காலத்தில் கற்றுக்கொள்ளலாம். இம் மருத்துவம் நோய்களைக் குணப்படுத்துவதோடல்லாமல், எதிர்காலத்தில் வராமலும் தடுத்துவிடும். அலோபதி, சித்தா, ஆயுர்வேதம் ஆகிய மருத்துவங்கள் ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு உணவாக சாப்பிட மீன் கொடுக்கிறது என்றால், இரட்டை மருத்துவமோ அவன் ஆயுள் முழுக்க மீன் உண்பதற்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுக்கிறது. 

16. இம்மருத்துவத்தின் சிறப்புகளை அறிந்த பிறகுதான், ரீடு பவுண்டேசன்(RHEAD FOUNDATION’ என்ற பெயரில் டிரஸ்ட் ஒன்று ஆரம்பிக்கப் பட்டது. இதன் மூலம் உலகம் முழுவதுமுள்ள ஏழை எளிய மற்றும் அனைத்து மக்களுக்கும் இரட்டை மருத்துவ சிகிச்சை கிடைக்கச் செய்து, அதை ஏணிப்படியாக வைத்து  அவர்கள் தற்பொழுது வாழும் கற்பனை வாழ்க்கையிலிருந்து, கவனவாழ்க்கைக்கு மாற்றி, அவர்களது வாழ்க்கையை வளம்பெறச் செய்ய வேண்டும் என்பது இறைவனின் ஆணை. அந்த ஆணையை எனது சிரமேற்குண்டு செய்து முடிக்க எனது 72 வயதிலும் கடுமையாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.  

17. மேலே குறிப்பிட்ட பல சிறப்புகள் நிறைந்த இந்த மருத்துவத்தையும், கவனவாழ்க்கை மாற்றத்தையும் நான் ஒருவனே செய்ய முடியாது. ஆகவே நான் இந்த மருத்துவத்தையும், கவனவாழ்க்கை மாற்றத்தையும் மற்றவர்களுக்கும் கற்றுத்தரலாமென்று முடிவெடுத்திருக்கிறேன். அதற்குரிய ஒப்புதலும் மத்திய அரசு எனக்களித்திருக்கிறது. இதற்காக நான் உங்களிடமிருந்து பெறும் நன்கொடை ரீடு பவுண்டேசன்(RHEAD FOUNDATION’ டிரஸ்ட்டில்தான் வரவு வைக்கப்படும். அதற்குரிய ரசீதும் வழங்கப்படும். நீங்களூம் இம்மருத்துவத்தைக் கற்று, மக்களுக்கு மருத்துவ சேவை செய்யலாம். இதன்மூலம் மக்களை கவனவாழ்க்கைக்கு மாற்றி, அவர்களை நோய்களிலிருந்தும், மற்ற எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும் விடுவிக்கலாம். முழு ஆன்மீக ஆற்றலையும் (100%) அவர்களுக்குக் கிடைக்கச் செய்யலாம். இவ்வாற்றல் அவர்களை இறைவனோடு நேரடி தொடர்பு கொள்ளச் செய்யும். அவர்களின் எல்லாச் செயல்களிலும் இறைவன் அருகிலேயே இருந்து உதவும் அனுபவத்தை அறியும்போது அவர்களுக்கு கிடைக்கும்  ட்டற்ற மகிழ்ச்சியை அளவிட முடியாது.

18. மற்ற விபரங்களுக்கு நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

19. கீழே கொடுக்கப்பட்டுள்ளவரிடம் நன்கொடை பெறப்பட்டு அவருக்கு இரட்டை மருத்துவம் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு.T.மோகன்
மாநகராட்சிகளின் நிர்வாக இயக்குநர்
(Regional Director/Municipolities/Administration,
Thirunelveli Region),  திருநெல்வேலி மண்டலம்.
பாளையம்கோட்டை, திருநெல்வேலி-627002. 
                                                                                                 
                                                                            இப்படிக்கு       
 ஹீலர், மருத்துவ மனப்பயிற்சி நிபுணர் மற்றும் பொறிஞர்.இரா.அ.பரமன் (அரோமணி), மேற்பார்வை பொறியாளர் (ஓய்வு)/தமிழ்நாடு மின்சார வாரியம்.               
  செல்:9442035291
Copy right to        Er.R.A.Bharaman @ Aromani













முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: