Monday, August 19, 2019

“தற்கொலை” எண்ணத்திலிருந்து மீள


      “தற்கொலை” எண்ணத்திலிருந்து மீள எளிய சிகிச்சை!-இம            
        அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை. 
                           செல்கள்: 9442035291; 7092209028.
தற்கொலை எண்ணம் மீண்டும் மீண்டும் வரும்போது, பாதுகாப்பாற்ற நிலையில் இருப்பதாக உணறுகிறார்கள்; “உலகில் வாழ்வதில் இனி அர்த்தமில்லை” என்ற முடிவுக்கு வருகிறார்கள்; அந்த முடிவுக்கு வந்தவுடன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்..இதற்கு எளிய சிகிச்சை முறைகள் இருக்கு.

தலைப்பயிற்சி: மெதுவாக கண்களை மூடவும்
.சில விநாடிகள் கழித்து, தலையை மனதால் கவனிக்கவும். இலேசான வலியை, தலைக் கணத்தை உணருவார்கள். அதை கவனித்துக்கொண்டே இருக்கவும் வலி முழுவதும் தீரும்வரை மருத்துவமனபயிற்சி செய்யவும். மாலையும் செய்யவும். ஒரே நாளிலே தற்கொலை எண்ணம் அவர்களை விட்டு நீங்கி விடும். தினசரி செய்ய வேண்டும்.
                       அல்லது
மார்புப் பயிற்சி:: கண்களை மூடி மார்பையும், அதில் உள்ள இருக்க (Tightness) உணர்வையும் கவனிக்கவும். இருக்கம் விலகும்வரை செய்யவும். காலையும், மாலையும் 20 நிமிடங்கள் செய்ய வேண்டும். இரவில் படுத்துக்கொண்டே தூக்கம் வரும்வரை செய்யவும். தற்கொலை எண்ணஙகள் தலைகாட்டாது.   
                    ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

தய்

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: