Tuesday, August 20, 2019

பிரிட்டீஷ் பார்லிமெண்டில் விஞ்ஞானி!

பார்லிமெண்டில் சில வார்த்தைகள் மட்டும் பேசிய எம்.பி!-இம
         
அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை. செல் எண்கள்: 9442035291; 7092209028.

   பிரிட்டீஷ் பார்லிமெண்டில் விஞ்ஞானி!

பிரிட்டீஷ் பார்லிமெண்டில் விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன், எம்.பி. அவர்கள் ஒரே ஒரு தடவைமட்டும் தான் “ஜன்னலை திறந்து விடுங்கள், காற்று வரட்டும்!” என்று சேவகர்களிடம் கூறியிருக்கிறார். அதேபோல, ”உங்கள் வீடுகளின் ஜன்னல்களை, திறந்து விடுங்கள். காற்று வரட்டும்” என்று உங்களிடம் கூறுகிறேன்.

காற்று இல்லாமல் ஒரு சில நொடிகள் கூட இருக்க முடியாது. வாழ்வில், உடல்மன நலத்திற்கு முக்கியமான, ஐந்து முக்கிய ஆற்றல்களில் ஒன்றுதான் காற்று.

அந்த ஆற்றல் மிகுந்த காற்று இல்லாமல், ஒரு நாளில்,மூன்றில் ஒரு பங்கு நேரம்  இருக்கும் படுக்கை அறையில், ஜன்னல்களை மூடி தூங்குகிறீர்கள். அதற்கு கொசு, திருடர் பயம் காரணமாக கூறப்படுகிறது.

கொசுவிற்கு ‘பிளீட்சிங் பவுடர் அல்லது லைசாலை கழிப்பறைகோப்பையில் கரைத்து ஊற்றியும், , குளியலறையிலும், சமயலறையிலும் தூவி, அதை ஒழித்துவிடலாம். திருடர் பயத்திற்கு, ‘உண்மைக் கடவுளை’ வழிபடுங்கள். அவன்உங்கள் வீட்டுக்கு காவலாளியாக இருப்பான்.

நோய்களிலிருந்து விடுபட அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடியுங்கள். 
       
                ஹீலர் அரோமணி. 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். 


 ,

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: