Tuesday, October 8, 2019

மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி!


                  

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

      மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி! 
      
மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று உண்டு என்பது பெரியாருக்கும் தெரியும். மக்களிடையே நிலவும் மூட நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், மதச் சடங்குகள் ஆகியவற்றை ஒழித்துக்கட்டுவதற்கு, வேறுவழியில்லாமல், “கடவுள் இல்லை’ என்ற கோட்பாட்டை கையிலெடுத்தார். மாற்றங்களை கொண்டு வந்தார். ஆனால் அவை நீடிக்கவில்லை.

அதற்கு காரணம், மக்களின் ஆன்மீகத்தின் வடிகாலாக,  புதிய வழிபாட்டு முறையை, பெரியார், அறிமுகபடுத்தி முற்றுப்புள்ளி வைக்காமல் மறைந்துவிட்டார். அதனால், தாய்க்கழகமான, திராவிட கழகத்தில் உள்ளவர்களைத் தவிர, பிரிந்து சென்றவர்கள் மூட மத சடங்குகளை கடைபிடிப்பதில் வழிகாட்டிகளாக மாறிவிட்டார்கள்.

தற்காலத்தில் ஊழ்வினையால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க, உதவ பெற்றோர்,உறவினர், நண்பர்களால் இயலாது. ஏனென்றால் அவர்களுடைய ஆற்றல் வரையறுக்கபட்டது. அளவில்லாத ஆற்றலைப் பெற்ற இறைவனால்தான் முடியும் என்ற நம்பிக்கைக்கு மக்கள் வந்து விட்டார்கள். ஆகவே வழிபாடு அவசியம் என்றாகிவிட்டது.

அந்த குறையை நிவர்த்தி செய்யதான், ‘கவனவாழ்க்கையை’ இறைவன் அறிமுகபடுத்தியிருக்கிறான். இந்த வாழ்க்கை முறையில், வழிபாடு முறை உள்ளடங்கியது. மூட நம்பிக்கைகள்,, பழக்கவழக்கங்கள் மத சடங்குகளுக்கு இடமில்லை. ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது, அந்தஸ்து பேதங்களுக்கு இடமில்லை. எவர் கவனவாழ்க்கை வாழ்கிறாரோ அவர் உயந்த நிலையில் இருப்பார்..
                          
              ஹீலர் அரோமணி 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.



முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: