Tuesday, April 16, 2019

இறைவன் எனக்குப் பணித்தப் பணி

       !
                 இறைவன் எனக்குப் பணித்தப் பணி இரட்டை மருத்துவத்தை, மக்களிடையே எடுத்துச் சென்று, அதன் மூலம் கவனவாழ்க்கையை வாழச்செய்து. மக்கள் இப்பூமியில் சொர்க்கத்தைக் காணச் செய்வதுதான் இறைவன் எனக்குப் பணித்தப் பணி. இந்த சூழ்நிலையில்தான், நான் இழந்த ‘ரீகி’ ஆற்றலை (ஜப்பான் சிகிச்சை முறை) அவன் எனக்குக் கிடைக்கச் செய்து மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தான்

எனது குடும்பத்தார் என்னை மூட்டு அறுவைச் சிகிச்சை செய்ய வற்புறுத்தினார்கள். என் கைவசம் அன்றைய தேதியில் மூன்று மருத்துவங்கள் இருந்தன. அவை: இரட்டை மருத்துவம்  (Twin Medical)(அரோமணியின் 11 இயற்கை விதிகளடங்கிய வாழும் தாய் மருத்துவம் (Medical of Living Mother) மற்றும் மருத்துவ மனபயிற்சி மருத்துவம் (Medical of Medicinal Meditation)), அக்குபங்சர் மருத்துவம் மற்றும் ரீகி ஆற்றல் மருத்துவம் (ஜப்பான் சிகிச்சை முறை). ஆகவே நான் அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்பவில்லை. எனவே,  அறுவை சிகிச்சை செய்து கொள்ள மறுத்து விட்டேன்.


இம--மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சையைத் தவிர்த்தேன்!

                     ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: