Sunday, July 14, 2019

சளிப் பிடிக்கிறதா?


தயிர், மோர் சேர்த்தால் சளிப் பிடிக்கிறதா? இதைச் செய்யுங்கள் சளி பிடிக்காது!-இம-



அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை.

    செல் எண்கள்: 9442035291; 7092209028

தயிர், மோர் சேர்த்தால் சளிப் பிடிக்கும் என்று பலர் அவற்றை தவிர்க்கிறார்கள். தயிரினாலோ, மோரினாலோ சளி பிடிப்பதில்லை.

உடலின் பராமரிப்பு சக்தியானது, சளி உடலில் சேர்ந்து விட்டால், அதை வெளியேற்ற தேர்ந்தெடுத்த பருவ காலம் குளிர்ச்சி. அதனால்தான், இலேசான தூறல் விழுந்தால் கூட மறுநாள் பலருக்கு தும்மல், மூக்கில் நீராக ஒழுகுதல், நெஞ்சில் சளி கட்டுதல் முதலியன ஏற்படுகின்றன. உடல் இப்படித்தான் உடலிலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றுகின்றன.

நீங்கள் தயிர் மோர் சாப்பிடும்போது, உங்கள் உடலில் நீர், சளி நிறைய தேங்கியிருக்கின்றன. அதை வெளியேற்ற உடல் சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது. அந்த சமயத்தில்தான், நீங்கள் தயிர், மோர் சாப்பிடுகிறீர்கள்; அவை குளிர்ச்சி குணத்தைக் கொண்டது; இந்த குளிர்ச்சியைப் பயன்படுத்தி, , உடலானது தேங்கியிருக்கின்ற நீரையும் சளியையும் வெளியேற்ற, தும்மலையும், நீர் வடிதலையும், சளியையும் தோற்றுவிக்கிறது. “காக்காய் உடகார பனம்பழம் விழுந்த” கதைதான் இது.

ஆகவே தயிர், மோர் சேர்த்துக்கொள்வதால் சளி பிடிப்பதில்லை. உடலில் நீரும், சளியும் தேங்காமல் இருந்தால், தயிரும் மோரும் சேர்த்துக்கொள்ளலாம். இருமல், சளி வெளியேற்றத்தை,தடை செய்யும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளக் கூடாது. சளியை வெளியேற்ற துணையாக இருக்கும் மருத்துவ மனபயிற்சி சிகிச்சையை செய்து கழிவுப்பொருட்களை உடலில் தேங்க விடாமல் செய்யலாம்.(இந்த வெப்சைட்டில் சிகிச்சை முறை விளக்கப்பட்டிருக்கிறது)

நோய்கள் வராமலும், குணமாகவும் அரோமணியின் 11 இயற்கை விதிகளை கடைப்பிடிக்கவும்.   
          
          ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்களது கருத்தினை பதிவு செய்யவும்.
முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: