Thursday, August 1, 2019

அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட உணவு



அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட உணவு 

கழிவுப்பொருளாக மாற்றபடுகிறது.

அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது, அதிகமாக, சாப்பிட்ட உணவு கழிவுப்பொருளாக மாற்றப்பட்டு, தேக்கி வைக்கபடுகிறது. ஆரம்ப கட்டங்களில் வயிற்றில் மந்த உணர்வை ஏற்படுத்தி, உங்களுக்கு “ஜாக்கிரதை! அளவாக சாப்பிடு” என்ற தகவலை உடல் அனுப்புகிறது. 

நடு நடுவே வயிற்றோட்டத்தைத் தோற்றுவித்து, உடல் மீண்டும் அளவாகச் சாப்பிடச் சொல்லி எச்சரிக்கிறது. இதையெல்லாம் தாண்டி, காலபோக்கில், கழிவுப் பொருட்கள் அதிகமாகி, தேக்கி வைக்க இடமில்லாத நெருக்கடி வரும்போதுதான், தாங்க முடியாத வயிற்று வலியின் மூலம் “அளவாக சாப்பிட”  ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை தகவலை உடல் அனுப்புகிறது.

அரோமணியின் தொழில் நுட்பத்தின்படி, நன்றாக 30 முறை மென்று வரக்கூடிய மூன்று ஏப்பங்களில், எது உங்களுக்குரியது  என்று, உங்கள் அனுபவத்தின் மூலம் கண்டுபிடித்து சாப்பிடுவதுதான் அளவோடு சாப்பிடுவதாகும். 

வயிற்று வலிக்கு, வயிற்றை கவனித்து செய்யும் மம-வை செய்ய, வலியிலிருந்து நலம் பெறலாம். காலையும் மதியமும் சாப்பிட்டுவிட்டு அரைமணி நேரம்  நடக்க வேண்டும்.

நோய்களிலிந்து குணமாகவும், வராமலிருக்கவும், அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடிக்கவும்.

அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை.

    செல் எண்கள்: 9442035291; 7092209028

வயிற்று வலிக்குறிய காரணமும், அதற்குரிய சிகிச்சை முறையும்!-இம

ஹீலர் அரோமணி 
தயவுசெய்து உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யவும். 
முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: