Thursday, November 14, 2019

தஞ்சம் யாரிடம்?


     குளம், குட்டை, கண்மாய்கள் நீரால் நிரம்பி வழிய வேண்டுமா!

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.


மனிதன் தோன்றிய காலத்திலிருந்து வணிகம் நாகரீகத்தை வளர்த்தது; நாகரீகம் வணிகத்தையும் நோய்களையும் வளர்த்தது. நோய்கள் வணிகத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறது.

மகான்கள், மக்களின் வளத்திற்காக மதங்களை தோற்றுவித்தார்கள்; அம்மதங்களை வணிகம் வளர்த்துக்கொண்டிருக்கிறது; உதாரணமாக, ஆங்கிலேய கிழக்கிந்திய வர்த்தகர்கள், தங்கள் வணிக ஆட்சி நிலைத்திருக்க, கிறிஸ்தவ மதத்தை பரப்பினார்கள்;

வணிகம் தலைவர்களை வளர்த்தது; தலைவர்கள் வணிகத்தை  வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படி அனைத்துத் துறைகளிலும், பின்புலத்தில் வணிகத்தின் கைதான் ஒங்கியிருக்கிறது. அதனால், உலகின் அமைதி கெட்டு, வானிலை மாற்றங்களால், மூன்றாவது உலகபோர் தண்ணீருக்காகதான் என்ற நிலையில் வந்து நிற்கிறது.

மேற்கூறிய நிலையில், நாம் தஞ்சம் அடைய வேண்டியது ஆன்மீகத்திடம்தான். கூட்டு பிரார்த்தனை, கூட்டு மனபயிற்சி ஆகியவற்றால்தான் வானிலை மாற்றத்தை சரிசெய்ய முடியும். 

இந்து மதத்தில் உருவவழிபாட்டை குறைத்து, மனபயிற்சி வழிபாட்டை அதிகரிக்க வேண்டும். அப்பொழுதுதான், அனைவரும் எதிர்பார்க்கும் மேற்குறிப்பிட்ட நீர்த்தேக்கங்களில் நீர் நிரம்பி வழியும். 
                       ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும். 

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: