Monday, March 23, 2020

நான்கும் என்னென்ன?

  • மனம் சார்ந்த வழிபாடுகளினால் ஏற்படும் பலாபலன்கள்!?-

  • அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.
  • சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.
  • செல் எண்கள்: 9442035291;709220902  D 3-TM இம.ஆ         1.
  • மனவழுத்தம், மனகவலை, துன்பம், துயரம் ஆகிய நான்கும் சிறிது சிறிதாக விலகுகிறது. அவைகள் விலக, விலக, இரத்த அழுத்தம் குறைகிறது; சர்க்கரை குறைகிறது; இதயம் சரியான முறையில் இயங்கி, ஹார்ட் அட்டாக் வராத நிலை ஏற்படுகிறது; மற்ற நோய்களும் இறங்குமுகத்திலிருக்கும்; நல்ல தூக்கம் கிடைக்கும்; மலசிக்கல் இருக்காது; நல்ல பசி எடுக்கும்,.   உடலின் வலிமை கூட ஆரம்பிக்கும், மனவளம் அதிகரிக்கும்; தெளிவான சிந்தனை தோன்றும்; கோபம், பயம், பதட்டம் போன்ற எதிர்மறைக்குணங்கள் குறைந்துவரும்; வாழ்க்கையில் முன்னேறுவதற்குரிய எண்ணங்களும், சந்தர்ப்பங்களும்  அதிகரிக்கும்; விபத்துக்கள் ஏற்படுவது குறையும்;

  • உதவிகரம் நீட்டும் நண்பர்கள் பெருகுவார்கள்; நம்மை அறியாமல் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் குறையும்; கடும் முயற்சிகள் எடுக்காமல் காரியங்கள் நிறைவேறும்; அனைவரிடமும் நட்புறவுடன் பழகும் பாங்கு அதிகரிக்கும்; உடல்மன நலம் அதிகரிப்பால் உடல் திறன் கூடும்; அதனால் அதிக பொருள் ஈட்டமுடியும்;
  •  
  • குடும்பத்தில் அனைத்து உறுப்பினர்களிடம் அந்நியோந்நியம் கூடும். உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும் மூட பழக்க வழக்கங்கள், மூட நம்பிக்கைகள் உங்களை விட்டு விலகும்; தீய சக்திகள் உங்கள் குடும்பத்தை நெருங்காது; உங்கள் குடும்பத்தில் அனைத்தும் ஒழுங்காக இயங்கும்போது, இயற்கை என்னும் இறைவன் அருள் கிடைக்கபெற்று, அவனின் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துவிடுகிறீர்கள்
  •             ஹீலர் அரோமணி
  • தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: