Wednesday, April 17, 2019

4-12-1993


இம--பதினாறு நோய்களிலிருந்து சட்டென்று விடுபட்டேன்!--

ஆன்மீக ஆற்றலின் அதிகரிப்பால், 4-12-1993-ந் தேதி அன்று மதியச் சாப்பாட்டின்போதுதான் இறைவன் அரோமணியின் முதல் இயற்கைவிதியை வெளிப்படுத்தினான். அந்த விதியும் அரோமணி தொழில் நுட்பமும் சேர்ந்து அளவாகச் சாப்பிடுவதை வலியுறுத்துகிறது. அன்றையிலிருந்து வயிற்றின் அளவு மிகாமல் சாப்பிட்டு வந்தேன்.

அதன் பலன் பல வியாதிகளிலிருந்து உதரரணமாக, 1. முகப்பொக்கலங்கள், 2. கழுத்துப் பகுதி மற்றும் தோல்ப்பட்டை களில் உள்ள நரம்புகள் சுண்டி இழுத்தலால் ஏற்படும் பயங்கரவலி (ஒரு நாளைக்கு நாலைந்து முறை), 3 வயிற்றோட்டம், 4. வயிற்றுக் கடுப்பு, 5. சாப்பிடும்போது உதடுகளைக் கடித்துக் கொள்ளுதல், 6. புருவங்களில் கட்டிகள், 7. கண்களில் கண்கட்டிகள் தோன்றுதல், 8. கன்னங்களில் பொக்கலங்கள் தோன்றுதல், 9. பல் கூச்சம், 10. பல் வலி, 11. பல்லீரல் வலி, 12. நாக்கில் புண், 13. வாயில் புண் 14. பற்காரை, 15. பற்சொத்தை, 16. வாய்த்துற்நாற்றம்,  ஆகியவற்றிலிருந்து விடுபட்டேன்.

மூக்கில் சதை வளர்ச்சி (Nasal polyp) நின்றுவிட்டது. அது எனக்குப் பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது. 1996-ஆம் ஆண்டு ஆழ்நிலைத் தியானத்தின் மேல்நிலைப் பயிற்சியான  ‘சித்திப் (Siddi)’ பயிற்சியை கற்று விடாமல் காலை மாலை இருவேளையும் செய்து வந்தேன். மனவளம் பல மடங்கு அதிகரித்தது. அறியாமையும் பல மடங்கு குறைந்தது. ஆன்மீக ஆற்றலும் பல மடங்கு அதிகரித்தது.

               ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: