Wednesday, December 25, 2019

முதல் விதி: அளவாக சாப்பிடுவது

ஆரோக்கியத்திற்கு அரோமணியின் 11 விதிகள்!-இம
     

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

முதல் விதி: அளவாக சாப்பிடுவது

முதல் விதி: அளவாக சாப்பிடுவது; ஒவ்வொரு கவளத்தையும் 30  முறை மென்று விழுங்க வேண்டும்; மூன்று ஏப்பங்கள் வரும்; மூன்றாவது ஏப்பத்துக்கு பிறகு வயிறு மந்தமாக இருந்தால், இரண்டு ஏப்பத்தோடு நிறுத்திவிடுங்கள்.
2-வது விதி: இயற்கை உணவு நோய்களை தருகிறது. ஆகவே பழங்களை இடலி பானயில் 2 அல்லது 3 நிமிடங்கள்  ஆவியில் வேகவைத்து சாப்பிட வேண்டும்.
3-வது விதி; உணவு சூடாகவோ, குளிர்ச்சியாகவோ இருக்க கூடாது.
4-வது விதி; தாகம் எடுத்தபிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
5-வது விதி: பசி எடுத்தபிறகுதான் உண்ண வேண்டும்.
6-வது விதி: மலம் முழுவதும் வெளியேறிவிட்டதை உறுதி செய்ய வேண்டும்.
7-வது விதி: காற்றோட்டமான அறையில் தூங்க வேண்டும்.   கொசுவலை, கொசுவத்தி பயன்படுத்த கூடாது.
8-வது விதி: பகலில் தூங்க கூடாது.
9வதுவிதி: உடலிலுள்ளதுவாரங்கள்அடைபடக்
கூடாது.
10-வது விதி. காலையிலும் மதியத்திலும் சாப்பிட்ட பிறகுதான்   நடக்க வேண்டும்.
11-வது விதி: காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்களுக்கு மார்பை  அல்லது தலையைக் கவனித்து,மருத்துவ மனபயிற்சி செய்ய வேண்டும்.  
               ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு
செய்யுங்கள்.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: