Tuesday, December 24, 2019

எப்பொழுதும் மகிழ்ச்சி!


   எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேனே! - இம         

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: வேலை செய்துகொண்டே நோய்களை குணபடுத்தலாம்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

A 25-TM
அதற்கு பரிகாரம் என்ன? குழந்தைகள் பிறக்கும்போதும், திருமணங்கள் கைகூடும்போதும், வேலைவாய்ப்பு கிடைக்கும்போதும், பதவி உயர்வு கிடைக்கும்போதும், அந்தஸ்து உயரும்போதும் மகிழ்ச்சியடைகிறீர்கள். இன்று இந்த பதவியில் இருக்கிறேன் என்றால் அதற்கு நான் ஏதோ புண்ணியம் செய்திருக்கிறேன் என்று சொல்கிறீர்கள். இந்த மகிழ்ச்சியை என்னால் தாங்கமுடியவில்லை, அதற்கு பரிகாரம் காணவேண்டும் என்று எவரும் பரிகாரத்தைத் தேடிப் போவதில்லை! நீங்கள் செய்த நல்ல செயல்களுக்கு தகுந்தாற்போல உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்கள் நடக்கின்றன

அதேபோலதான், நீங்கள் செய்த கெட்ட செயல்களுக்குத் தகுந்தாற்போல, துன்பச் செயல்கள் நடக்கின்றன!. இதற்கு மட்டும் பரிகாரத்தைத் தேடி மக்கள் ஏன் ஓடுகிறார்கள். உங்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய செயல்களைத் தடுக்க எப்படி எவராலும் முடியாதோ, அதேபோல உங்களுக்கு துன்பம் தரக்கூடிய செயல்களை எந்த பரிகாரத்தாலும் தடுக்க முடியாது!

அதற்கு ஒரே ஒரு பரிகாரம் கவனவாழ்க்கை வாழ்வதுதான். கடந்த காலத்தையும் எண்ணாமல், எதிர்காலத்தையும் எண்ணாமல், எப்பொழுதும் செயல்களில், வேலைகளில் கவனத்தைச் செலுத்துவதுதான். அவ்வாழ்க்கையில் இறைவனின் பாதுகாப்பில், நேரடி பார்வையில் வந்துவிடுகிறீர்கள். அதன்மூலம் ஊழ்வினை தாக்கத்தை எளிதில் எதிர்கொள்ள முடியும். கவனவாழ்க்கைக்கு மாறுவதற்கு, மருத்துவ மனபயிற்சி உறுதுணையாக இருக்கும்.
                            
         ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: